Tuesday, September 29, 2015

சிறுதானியங்கள்...

உணவே மருந்தென்ற உயரிய கருத்தினை
ஊட்டம் நிறைந்த சிறுதானியங்கள் கூறுகின்றது...

எளிதில் செறிவடையும் சிறுதானியங்களெல்லாம்
எளிதாக ஒன்றும் கிடைத்திடவில்லையே...!

அறிதாய் கிடைக்கும் சிறுதானியங்களை
அளவாய் உண்பதன் மூலம் ஆயுளைக் கூட்டமுடியும்...

No comments:

Post a Comment