அதிக அளவில் பயிரிடப்படும் சிறுதானியங்களில்
கம்புதான் முதல் இடம் வகிக்கின்றது.
கம்புதான் முதல் இடம் வகிக்கின்றது.
வறண்ட பகுதியில்கூட விளையும் தன்மை கம்புக்கு உண்டு.
அதிகத் தட்பவெப்ப சூழலிலும், குறைவான சத்துள்ள நிலத்திலும் விளையக்கூடிய தன்மை உண்டு.
அதிகத் தட்பவெப்ப சூழலிலும், குறைவான சத்துள்ள நிலத்திலும் விளையக்கூடிய தன்மை உண்டு.
கால்சியம் சத்தும், இரும்புச் சத்தும் இதில் மிக அதிகம்.
No comments:
Post a Comment