பல நாடுகளில் வரகுதான் பாரம்பரிய உணவாகப் பயன்பாட்டில் உள்ளது. வரகு
தானியத்தின் தோலில், ஏழு அடுக்குகள் உண்டு. இதைப் பறவைகள், ஆடு, மாடுகளால் உண்ண முடியாது.
தானியத்தின் தோலில், ஏழு அடுக்குகள் உண்டு. இதைப் பறவைகள், ஆடு, மாடுகளால் உண்ண முடியாது.
கிராமங்களில் உரலில் இட்டு வெகுநேரம் இடிப்பார்கள்.
வறண்ட பகுதியில் கூட விளையக்கூடிய தன்மை இதற்கு உண்டு.
இதன் விதை ஆயிரம் வருடங்கள் வரைக்கும் முளைப்புத் திறன் கொண்டது.
இதில் அதிக அளவு நார்ச் சத்து மற்றும் மாவுச் சத்து உண்டு.
இதில் அதிக அளவு நார்ச் சத்து மற்றும் மாவுச் சத்து உண்டு.
சீக்கிரத்திலேயே செரித்துவிடும் தன்மை இதன் சிறப்பு.
No comments:
Post a Comment