Tuesday, February 14, 2017

ஒரு காலத்தில் இதை ஏழைகளின் உணவு என்று கூறுவார்கள். ஆனால் இன்று
வசதியானவர்களும், வியாதியஸ்தர்கள் உண்ணும் உயிர் நாடி உணவாக
மாறிவிட்டது.

மிகவும் வெப்பமான பகுதியிலும் விளையும் தன்மை கேழ்வரகுக்கு உண்டு.
உடலுக்கு நல்ல உறுதியைக் கொடுக்கும்.

குழந்தைகளுக்குக் கூழாகவும்,
பள்ளி செல்லும்
பிள்ளைகளுக்கு தோசை, இட்லி, இனிப்பு வகைகளாகவும் செய்து கொடுக்கலாம்...

No comments:

Post a Comment